காஞ்சிபுரம், உத்திரமேரூர் பேரூராட்சி, காக்கநல்லூரில் குழாய் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாக வெளியேறி வந்தது. இதுக்குறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, உடைப்பு ஏற்பட்ட குழாய் பேரூராட்சி நிர்வாகத்தின் வாயிலாக சீரமைக்கப்பட்டது.
விழுப்புரம் மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ் பட்டங்களை வழங்கி பாராட்டினார் அருகில் கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான்.
சென்னை ரிப்பன் மாளிகையில் 2 மற்றும் பத்தாம் வகுப்பில் சென்னை மாநகராட்சி பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார்.