தென்மேற்கு பருவமழை, காலத்துக்கு பின், தற்போது வடகிழக்கு பருவமழை பெய்யும் நிலையில், வனப்பகுதியில் மரங்கள் துளிர்விட்டு பசுமைக்கு மாறி வருகின்றன. இடம்: டாப்சிலிப், பொள்ளாச்சி
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் இயந்திரம் கொண்டு வயலில் நெல் நாற்று நடும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி..
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு, சென்னை.