பழங்குடியின மக்களின் தலைவர் பிர்சா முண்டாவின் பிறந்த நாள், பழங்குடியின மக்களின் கவுரவ தினமாக கொண்டாடப்படுகிறது. குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டம் தேடியாபாடாவில் உள்ள, பிர்சா முண்டாவின் சிலைக்கு மரியாதை செலுத்திய பிரதமர் மோடி.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் இயந்திரம் கொண்டு வயலில் நெல் நாற்று நடும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி..
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு, சென்னை.