ஸ்ரீ சத்ய சாயிபாபா, 100 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருப்பூர், பி.என்., ரோடு ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி நிறுவனங்களில் பாலவிகாஸ் குழந்தைகளின் கலை நிகழ்ச்சி நடந்தது.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.