ஊட்டியில் இரண்டாவது சீசன் நிறைவடையும் நிலையில், அரசு தாவரவியல் பூங்காவுக்கு வார நாட்களில் கணிசமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். அங்குள்ள கண்ணாடி மாளிகையில் காட்சிப்படுத்தப்பட்ட பல வண்ண மலர்களை ரசித்து செல்லும் சுற்றுலா பயணியர்.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.