வீட்டுக்கு தேவையான பொருட்களை வீட்டிற்கே டோர் டெலிவரி செய்யும் சில நிறுவனங்கள் சீனாவில் உள்ளன. அந்த வகையில், சீனாவில் குவாங்டாங் மாகாணத்தின் ஷென்லென் நகரில் டோர் டெலிவரி செய்ய சரக்குகளுடன் புறப்பட்ட மெட்டியுவான் ட்ரோன்.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.