காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக, சென்னை எண்ணூர் தாழங்குப்பம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகள் மற்றும் சவுக்கு கட்டைகள் சேதம் அடைந்துள்ளன.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.