ராஜஸ்தான் மாநிலம் புஷ்கரில் , கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு, ஓட்டக சவாரி செய்ய விரும்பி வரும் சுற்றுலா பயணியரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இங்குள்ள பாலைவன மணல் குன்றுகளின் மீது விழும் அஸ்தமனத்து சூரிய கதிர்களை ரசித்தபடி சவாரி செய்த சுற்றுலா பயணியர்.
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு
செசென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.