கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னை சாந்தோம் தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் மரம் மற்றும் கிறிஸ்து பிறப்பை காட்சிப்படுத்தி வைக்கப்பட்டுள்ள அரங்கை கண்டு ரசித்த பொதுமக்கள்
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.