நீதிமன்றம் உத்தரவுப்படி முடிச்சூரில் அரசு குளம் புறம்போக்கு நிலத்தை மீட்டு வருவாய்த் துறையினர் மீட்டு கம்பி வேலி அமைத்தனர். இதனைத் தொடர்ந்து விவசாயிகள் வயலில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.