கிறிஸ்துமஸ், புத்தாண்டு தொடர் விடுமுறை காரணமாக வெளியூர் செல்லும் பயணியரால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் நேற்று நிரம்பி வழிந்தது. கோவை செல்லும் 'இன்டர் சிட்டி' ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியில் இடம் பிடிக்க அலைமோதிய கூட்டம்.
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு
செசென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.