கேரள மாநிலத்தில் பரவை காய்ச்சல் பரவி வருவதாகவும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக எல்லையில் உள்ள கிராமங்களில் கால்நடை மருத்துவர்கள் கோழி பண்ணையில் ரத்த மாதிரி பரிசோதனை செய்து வருகின்றனர்.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.