சென்னை கோயம்பேடு சந்தையில் ஓரளவு கெட்டுப்போன ஆப்பிள் உள்ளிட்ட பழங்களை வியாபாரிகள் தூக்கி எறிந்துள்ளனர். மலை போல குவிந்து கிடக்கும் அவற்றில் இருந்து பயோ காஸ் எனப்படும் உயிரி எரிவாயு தயாரிக்க முழுவதும் கெட்டுப்போகாத பழங்களை பிரித்தெடுக்கும் ஒப்பந்த ஊழியர்.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.