மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 101வது பிறந்த நாளையொட்டி, அவரது வாழ்வையும், சித்தாந்தத்தையும் பிரதிபலிக்கும் வகையில் உத்தர பிரதேசத்தின் லக்னோவில் அமைக்கப்பட்டுள்ள, தேசிய எழுச்சி தலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதில் அமைக்கப்பட்டுள்ள வாஜ்பாயின் 65 அடி உயர பிரமாண்ட வெண்கல சிலை.
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு
செசென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.