கிழக்காசிய நாடான வட கொரியாவுக்கும், அதன் அண்டை நாடான தென் கொரியாவுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் உள்ளது. இந்நிலையில் அணுசக்தி திறனுடன் கூடிய நீர்மூழ்கி கப்பல் தயாரிக்க அமெரிக்காவுடன் தென் கொரியா ஒப்பந்தம் செய்துள்ளது.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.