திருப்பூர், யூனியன் மில் ரோடு பனிரெண்டார் கல்யாண மண்டபத்தில் உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா, சக்ஷம் ஐந்தாவது மாவட்ட மாநாடு நடந்தது. அதில் பங்கேற்றவர்கள்.
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு
செசென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.