ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்க, 75வது ஆண்டு பூஜா மஹோத்ஸவ விழாவில் கேரளாவிலுள்ள புகழ் பெற்ற குருவாயூரப்பன் கோவிலில் இருந்து வருகை தந்த யானைகள் திருவாபரணம் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் ஐயப்ப சுவாமியுடன் பக்தர்களிடையே திருவீதி உலா வந்தது.
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு
செசென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.