புத்தாண்டு தினத்தை ஒட்டி டில்லியில் பாதுகாப்பு காரணங்கள் கருதி பல்வேறு பூங்காக்கள் மற்றும் சுற்றுலா தலங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இடம்: சென்டர் சர்க்கிள்
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் இயந்திரம் கொண்டு வயலில் நெல் நாற்று நடும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி..
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு, சென்னை.