ஜம்மு காஷ்மீரின் உலகப்புகழ் பெற்ற சுற்றுலா தலமான குல்மார்க்கில், பனியில் வரையப்பட்ட புத்தாண்டு வாழ்த்துகளுடன் செல்பி எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணியர்.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.