கோவையில், தினமலர் சார்பில் பள்ளி வழிகாட்டி நிகழ்ச்சியை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தொடங்கி வைத்தார். அருகில் (இடமிருந்து) மான்செஸ்டர் இன்ஸ்டிட்யூட் சிஇஓ ராஜேஷ் வாசுதேவன், எஸ்எஸ்விஎம் பள்ளி நிர்வாக அறங்காவலர் மோகன்தாஸ், அத்வைத் தாட் அகாடமி முதல்வர் குமாரி பத்மினி, நேஷனல் மாடல் பள்ளி தாளாளர் மோகன் சந்தர், சந்திரகாந்தி பப்ளிக் பள்ளி முதல்வர் கருணாம்பிகேஸ்வரி.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் இயந்திரம் கொண்டு வயலில் நெல் நாற்று நடும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி..
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு, சென்னை.