ஆருத்ரா தரிசன உத்சவத்தையொட்டி காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் நடராஜ பெருமான், சிவகாமி அம்பிகை மாணிக்கவாசகர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் நடராஜ பெருமாள், சிவகாமி அம்பிகையுடன் வீதியுலா வந்தார்.
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு
செசென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.