நீண்ட காலத்திற்கு பிறகு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் நவகோபுரங்கள் மற்றும் நகரின் மீது பகலிலேயே பனி அடர்த்தியாக படர்ந்திருந்தது. அந்த பனிப்போர்வையை மெல்ல மெல்ல கிழித்து வெளிச்சத்தை தர முயன்ற கதிரவன்.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.