கடந்த டிசம்பர் 31ம் தேதி ஐரோப்பிய நாடுகளான பின்லாந்து மற்றும் எஸ்டோனியா இடையே கடலுக்கு அடியில் செல்லும் தொலைத்தொடர்பு கேபிள்கள் சேதமடைந்தன. இதற்கு காரணமான கிழக்கு கரீபியன் கடலில் உள்ள தீவு நாடான செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரணடைன்சுக்கு சொந்தமான பிட்பர்க் என்ற சரக்கு கப்பலை சிறை பிடித்த பின்லாந்து ராணுவத்தினர் காண்ட்விக் துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு
செசென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.