கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள குமாரகிருபா சாலையில் கர்நாடக சித்ரகலா பரிஷத் சார்பில், 23வது ஓவிய சந்தை நடந்தது. பல வண்ணங்களில் தீட்டப்பட்ட ஓவியங்கள், இங்கு விற்பனைக்கு, வைக்கப்பட்ட நிலையில் அவற்றை வாங்க குவிந்த மக்கள்.
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு
செசென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.