அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட்டவுடன் ஆசிரியர்கள் வழங்கிய மூன்றாம் பருவத்திற்கான பாட புத்தகங்களுடன் மாணவர்கள் .இடம்: உடுமலை கணக்கபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி.
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு
செசென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.