இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் சம ஊதியம் வழங்க கோரி கோவை பெரியகடை வீதியில் உள்ள முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடந்தது.
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு
செசென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.