திருப்பூர் வெள்ளியங்காடு, முத்தையன்கோவில் அருகில் உள்ள பாலத்தில் குப்பை கொட்டப்படுவதாக புகாரை தொடர்ந்து திமுக எம்எல்ஏ செல்வராஜ் தர்ணா செய்தார். அப்போது அதிகாரியை கையை பிடித்து இழுத்து சென்றார்.
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு
செசென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.