தமிழகத்தில் உள்ள 1 லட்சம் பணியிடங்களை பறித்த பா.ஜ., அரசை கண்டித்து கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தை மறித்த அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் 40க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.