பணி நிரந்தரம் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் துப்புரவு பணியாளர்கள் சென்னை கிரீம்ஸ்சாலையில் உள்ள கூவம் ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை சேற்றில் இறங்கி கைது செய்த போலீசார்.
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு
செசென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.