மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையிலான மெட்ரோ ரயில் இரண்டாம் வழித்தடத்தில், இரும்பு கர்டர் மூலம் பாதையை இணைக்கும் பணி நடந்து வருகிறது. இடம்: ரெட்டேரி சந்திப்பு, கொளத்தூர்
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.