திருப்பூர் குப்பாண்டம்பாளையம் பகுதியில், மாநகராட்சியால் அகற்றப்படாத குப்பை தீ பற்றி எரிந்தது. அப்பகுதி மக்களுக்கு தீயணைக்கும் கருவி மற்றும் பொது கூட்ட நோட்டீஸ் வழங்கிய பா.ஜ.கட்சியினர்.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் இயந்திரம் கொண்டு வயலில் நெல் நாற்று நடும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி..
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு, சென்னை.