ஹிமாச்சல பிரதேசத்தில் ஆப்பிள் விளையும் பகுதிகளில் இந்த ஆண்டு போதிய பனிப்பொழிவு இல்லை. இதனால் இரவில் ஆப்பிள் மரங்கள் மீது ஸ்பிரிங்க்லர்ஸ் எனப்படும் நீர் தெளிப்பான்கள் மூலம் மிக மெல்லிய நீர்த்துளிகள் தெளிக்கப்படுகின்றன. அந்த நீர்த்துளிகள் உறைந்து, மரக்கிளைகள் மீது செயற்கை பனி ஊசிகளாக படர்ந்துள்ளது. அதை பார்வையிட்ட விவசாயி.
விழுப்புரம் மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ் பட்டங்களை வழங்கி பாராட்டினார் அருகில் கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான்.
சென்னை ரிப்பன் மாளிகையில் 2 மற்றும் பத்தாம் வகுப்பில் சென்னை மாநகராட்சி பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார்.