சென்னை கொருக்குப்பேட்டை எழில் நகர் பகுதியில் புதிதாக கட்டிமுடிக்கப்பட்டு திறப்பு விழாவிற்கு தாயாராக உள்ள மேம்பாலத்தின் தூண்களில் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.