மேற்குவங்கம் மற்றும் சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த என்.சி.சி., மாணவர்களுக்கு கவர்னர் பதக்கங்கள் வழங்கும் விழா கொல்கட்டாவில் உள்ள லோக் பவனில் நடைபெற்றது. இதில் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை பெற்ற மகிழ்ச்சியில் மாணவ- மாணவியர்.
தாம்பரம் வேளச்சேரி சாலையில் சிறிது நேரம் பெய்த மழைக்கு குளம் போல் தேங்கிய மழை நீரால், இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதி. இடம்; சேலையூர்.