ரம்ஜான் திருநாளையொட்டி கோவை கரும்புக்கடை இஸ்லாமிய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்த சிறப்புத் தொழுகையில் ரம்ஜான் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட குழந்தைகள்.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.