சட்டசபை தேர்தலை முன்னிட்டு சென்னை ஆலந்தூர் தொகுதியில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் இபிஎஸ்சை புலி வேடம் அணிந்து வரவேற்றனர்.இடம்: எம்.ஜி.ஆர். சாலை, நங்கநல்லூர்.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.