திருநெல்வேலி பழவூர் அருகே அணைக்கட்டை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகள் போட்டோ ஷூட் எடுத்துக் கொள்வதற்காகவே சூரியகாந்தி நடவு செய்துள்ளார் ஒரு விவசாயி, மகசூல் வருகிறதோ இல்லையோ, காசு வசூல் ஆகிறது...
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.
திருப்பூர், காந்திநகர் ஏ.வி.பி., மெட்ரிக் பள்ளி அரங்கில் பி.எப்., திட்டத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.