உதயநிதி கைது செய்யப்பட்டாலும், தமிழகம் முழுவதும் இன்று பஸ், ஆட்டோ போக்குவரத்து வழக்கம் போல் இயக்கப்படுகிறது. பயணிகள் வழக்கம்போல், சென்று வருகின்றனர். சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் எப்போதும் போல் பஸ்கள் இயங்கின.
உதயநிதி கைது செய்யப்பட்டாலும், தமிழகம் முழுவதும் இன்று பஸ், ஆட்டோ போக்குவரத்து வழக்கம் போல் இயக்கப்படுகிறது. பயணிகள் வழக்கம்போல், சென்று வருகின்றனர். இடம்: திருவண்ணாமலை பஸ் ஸ்டாண்ட்.